வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1. இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி …அப்படியே எழுதி இருக்கிறார். “மனச்சிதைவு”(Schizophrenia) நோய்க்கு…

Read More

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் – நூலறிமுகம்

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் தொகுப்பு நூல், எட்டு நாடுகளைச் சேர்ந்த, நூறு பாவலர்களின் இயைபுத் துளிப்பாக்களை தாங்கி பெருமையுடன் மிளிர்கிறது. நூலினைச் சிறப்பாக வடிவமைத்து , இரண்டு…

Read More

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை…

Read More

கவிதை : உன்னை….. – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அப்போதும் இப்போதும் கேட்டார் …. நீ யாரென ? சில வேளைகளில் அவருக்கு தெரிந்து இருக்கலாம், எனக்கென்னவோ தெரியாது போயிருக்கலாம். நான் திரும்பவும் அவரிடம் நான் யாரெனக்…

Read More

ச. சத்தியபானுவின் கவிதைகள்

1 நல்ல நாள் திருமணத்திற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக பள்ளி செல்வதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக குழந்தை பிறப்பதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக மனை கட்டுவதற்கு நல்ல…

Read More

ஹைக்கூ மாதம்… பார்வதி பாலசுப்ரமணியமின் ஹைக்கூ

அறிவியல் வளர்ச்சி பெருகிக்கொண்டேயிருக்கிறது செயற்கைக்கோள்கள். தகிக்கும் தார்சாலையில் நிழல் பரப்பிப் போனது ஒடும் மேகம். எழுதியவர் பார்வதி பாலசுப்ரமணியம். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே…

Read More

கவிதை : உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் – ம.தேவி

1. உன் நினைவுகள் என்றும் என்னிடத்தில் விடுதலைக்காக விவாதம் செய்ததில்லை.. மகிழ்ந்தோ என் பிடிவாதத்தாலோ மனச்சிறைக்குள் அடைபட்டுவிட்டன… நானோ?! என்றும் அதனுள்ளேயே அடங்கிவிடுகிறேன்.. ஆயிரம் ஆயிரம் அம்புகள்…

Read More

Dr ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” – நூலறிமுகம்

கற்றறிந்தோர், கலைஞர்கள் கல்விமான்களுக்கோர் இலக்கியப்பசி தீர்க்கும் ஹைக்கூ கவிதைகள் தூரிகை வரையும் மின்மினிகளாக உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கின்றன. Dr. ஜலீலா முஸம்மில் அவர்கள் படைத்த தூரிகை வரையும்…

Read More

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று(ஹைக்கூ கவிதைகள்)” – நூலறிமுகம்

மூங்கிலில் துளை தேடும் காற்று என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை எழுதிய ஆசிரியர் சு.இளவரசி அவர்கள் இயற்கை மருத்துவம் பயின்று பின்பு அக்குபஞ்சர் மருத்துவத்தில் முறையான பயிற்சி…

Read More